எம்ஆர்டி

தாம்சன், கிழக்கு ரயில் நான்காம் கட்ட தடத்திலுள்ள நிலையங்கள் அனைத்திலும் புதிய இருவித குளிர்காற்று வசதியுடன் பாதாள சைக்கிள் நிறுத்துமிடமும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான சிங்கப்பூரின் விழிப்புநிலையைச் சோதிக்கும் வகையில், ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில், பல்வேறு அரசாங்க அமைப்புகள் இணைந்து பயங்கரவாதத் தடுப்பு பாவனைப் பயிற்சியில் ஈடுபட்டன.
சாங்கி விமான நிலையத்துடன் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையை இணைப்பதற்கான சீரமைப்புப் பணிகள் 2025ஆம் ஆண்டில் தொடங்குகின்றன.
வட்டப்பாதையில் ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காலை 8.11 மணி அளவில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அது பதிவிட்டது.
சிங்கப்பூரில் வசிக்கும் பலரும் பணியிடங்களுக்குச் செல்ல பேருந்து, எம்ஆர்டி உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து முறைகளில் குறிப்பிடத்தக்க அளவு நேரத்தைச் செலவிடுகின்றனர்.